ஆடி ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு, சென்னை கொரட்டூர் சீயாத்தம்மன் கோவிலில் பால் குடம் எடுத்து, அலகு குத்தி, காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.