சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலை சார்பில் நடைபெற்ற பிரீடம் ரன் எனும் மாரத்தான் நிகழ்ச்சியை தமிழக கவர்னர் ரவி கொடியசைத்து துவக்கி வைத்தார்.இடம் : பெசன்ட் நகர், சென்னை.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.