பா.ஜ., கட்சி மாநில, மண்டல நிர்வாகிகள் ஆலோசனை, திருப்பூர் கணக்கம்பாளையம் கிருஷ்ணா மகாலில் நடந்தது. அதில் மாநில தலைவர் அண்ணாமலை பேசினார். அருகில் மாநில பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, துணை தலைவர் நயினார் நாகேந்திரன்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.