பாவேந்தர் பாரதிதாசன் அருங்காட்சியகத்தில் நடந்த பாவேந்தர் இலக்கியத் திங்கள் விழாவில், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோ.பாரதி சான்றிதழ் வழங்கினார்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.