சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி என்ற பிரச்சாரத்தை பிரதமர் மோடி துவங்கியுள்ளார் இதை பின்பற்றும் விதமாக சென்னை மேற்கு சி.ஐ.டி.நகர் பகுதியில் உள்ள குடியிருப்பில் வீட்டின் மேற்பகுதியில் பறக்க விட்டுள்ள தேசிய கொடி
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..