என் சுவாசக் காற்று. எத்தனை இடையூறு எத்தனை கலேபரம். அத்தனையும் தாண்டி, இன்று பட்டொளி வீசி பறந்து, நம்மையும் சுதந்திரத்தில் பறக்க வைத்து. இது, தேசிய கொடி மட்டுமல்ல... நம் தாய்.மடி . இடம் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..