கோயம்பேடு பேருந்து நிலைய இடத்தில், பசுமை பூங்கா அமைக்க கோரி, பா.ம.க தலைவர் அன்புமணி , 10 லட்சம் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்து பதாகைகளை ஏந்தி வலியுறுத்தினார். இடம் : எம்.எம்.டி.ஏ காலனி, அரும்பாக்கம்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.