திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன், வீட்டு வரி ரசீது வழங்காத தரடாப்பட்டு ஊராட்சி செயலரை கண்டித்து மூன்று மகன்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய தம்பதி
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.