திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன், வீட்டு வரி ரசீது வழங்காத தரடாப்பட்டு ஊராட்சி செயலரை கண்டித்து மூன்று மகன்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய தம்பதி
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.