ஒரு கண்ணில் நீர்... ஒரு கண்ணில் பஸ்..:மதுரை வைகை ஆற்றில் உள்ள ஏ.வி. பாலத்தின் பிம்பம் தண்ணீரில் கண்கள் போல் மாறியதால், பாலத்தின் கீழ்பகுதி வழியாக வந்த பஸ்சும் அப்பகுதி அழகை கூட்டியது.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.