திருவண்ணாமலை ராமலிங்கனார் தெருவில் நியாயவிலைக் கடையை ஆய்வு செய்த கூட்டுறவுத்துறை மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன். உடன் டி.ஆர்.ஓ., ராமபிரதீபன் உட்பட பலர்.
நீட் தேர்வு குளறுபடி, மத்திய அரசின் நிர்வாக திறனை கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தின மைதானம் அருகே காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்
கோவை சூலூர் பகுதியில் நடந்த சிறுமி கொலை வழக்கு தொடர்பாக நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மேற்கு மண்டல ஐ.ஜி., ரம்யா பாரதி, அருகே கோவை சரக டி.ஐ.ஜி., சாமிநாதன்.