திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடி மாத ஐந்தாம் வெள்ளி கிழமை மற்றும் வரலட்சுமி விரதம் யொட்டி திருக்கல்யாணம் மண்டபத்தில் நடந்த திருவிளக்கு பூஜையில் பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள் பாலித்தார்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..