எழுத்தாளர் நர்சிம் எழுதிய நர்சிம் பஃறுளி புத்தக வெளியிட்டு விழாநடந்தது புத்தகத்தை எழுத்தாளர் கலை விமர்சகர் இந்திரன் வெளியிட கவிஞர் ராஜ சுந்தர்ராஜன் பெற்றுக் கொண்டார் இடமிருந்து வலம் எழுத்தாளர்கள் நர்சிம். அநிஷா. தமிழ்ச்செல்வன். மணிமாறன். உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இடம் கே.கே.நகர் முனுசாமி சாலையில் உள்ள டிஸ்கவரி பேலஸ் அரங்கத்தில் நடைபெற்றது.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.