இன்றைய போட்டோ

எழுத்தாளர் நர்சிம் எழுதிய நர்சிம் பஃறுளி புத்தக வெளியிட்டு விழாநடந்தது புத்தகத்தை எழுத்தாளர் கலை விமர்சகர் இந்திரன் வெளியிட கவிஞர் ராஜ சுந்தர்ராஜன் பெற்றுக் கொண்டார் இடமிருந்து வலம் எழுத்தாளர்கள் நர்சிம். அநிஷா. தமிழ்ச்செல்வன். மணிமாறன். உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இடம் கே.கே.நகர் முனுசாமி சாலையில் உள்ள டிஸ்கவரி பேலஸ் அரங்கத்தில் நடைபெற்றது.
18-Aug-2024
இன்றைய போட்டோ05-Nov-2025

2/

3/

4/

5/

6/

7/

8/

9/
இன்றைய போட்டோ04-Nov-2025

10/

