திருவண்ணாமலையில் ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு, கிரிவலப் பாதையை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்து நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற உத்தரவிட்டார். உடன் டி.ஆர்.ஓ., ராம் பிரதீபன், கோவில் இணை ஆணையர் ஜோதி உட்பட பலர்.
மதுரவாயல் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெஞ்சமினை ஆதரித்து, அ.ம.மு.க கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் பிரசாரம் மேற்கொண்டார். இடம்: ராமாபுரம்.