கோவை குறிச்சி குளக்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் சிட்டி பூங்காவை சுற்றி போடப்பட்டுள்ள இரும்பு வேலியில் ஆங்காங்கே இருசக்கர வாகனங்கள் செல்லும் வகையில் அகற்றப்பட்டுள்ளது.
சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.