கோவை மாநகர மனவளக்கலை அறக்கட்டளைகள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் 114 வது ஜெயந்தி உலக அமைதி தின விழா வேதாத்திரிய கருத்தரங்கு, கோவை ஆர்.எஸ்.,புரம் சிந்து சதன் ஹாலில் நடந்தது. இதில் கோவை அறக்கட்டளை துணைத் தலைவர் சுப்பிரமணியன் பேசினார். அருகே, (இடமிருந்து) ஓய்வு பெற்ற கூடுதல் எஸ்.பி., நாகராசன், பி.என்.,புதூர் அறக்கட்டளை பேராசிரியர் சமத்துவ ராணி, வீரியம்பாளையம் அறக்கட்டளை பேராசிரியர் முருகேசன், கோவை மத்திய மனவளக்கலை அறக்கட்டளை பேராசிரியர் அருணா உள்ளிட்டோர்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.