திண்டிவனம் டவுன் போலீஸ் நிலையத்தில் சப்_ இன்ஸ்பெக்டர் சுதன் மீது வழக்கறிஞர் அசோகன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ரோசனை இன்ஸ்பெக்டர் தரனேஸ்வரியிடம் புகார் மனு வழங்கினர்.
சென்னை மாமல்லபுரத்தில் நடந்த, தமிழக உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு-2026 ஐ முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்து, பல்வேறு முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடந்த, தமிழக உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு-2026 துவக்க விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலினுக்கு, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நினைவு பரிசு வழங்கினார்.