பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் சார்பில் முற்றுகை போராட்டம் நடந்தது. இடம்: சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில்.
கோழி வளர்ப்பதற்கு கூலி உயர்த்தி வழங்க கோரி, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கோழி வளர்ப்பு விவசாயிகள் ஆயிரத்திக்கும் மேற்பட்டோர் மனு கொடுத்தனர். இதனால் வளாகம் முழுவதும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
கோழி வளர்ப்பதற்கு கூலி உயர்த்தி வழங்க கோரி, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கோழி வளர்ப்பு விவசாயிகள் மனு கொடுத்தனர். மனுவை சரியாக பதிவு செய்யக்கோரி, தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கணும்.! கோவையில் பல்வேறு இடங்களில் இது போன்று குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பதை பார்க்க முடிகிறது. இடம்: அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி சிக்னல்.