குளப்பத்துக்குளம் ஏரி மற்றும் வரத்து வாய்க்கால் ஒடையகுளம் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர்கள், ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்பத் திருவிழா நேற்று நடந்தது இதில் கபாலீஸ்வரர் தெப்பத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.