சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் வரலட்சுமி நோன்பிற்காக விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட பூக்கள் விற்பனை ஆகாததால் மார்க்கெட் வளாகத்தில் குவியலாக கொட்டப்பட்டுள்ளன
காற்று மற்றும் ஒலியின் தரம் குறித்து பொது மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் சென்னை மாநராட்சி சார்பில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நவீன கருவி பொருத்தப்பட்டுள்ளது.
வீடு வழங்க கோரி, நமது மக்கள் சாம்பிராஜியம் சங்கத்தின் சார்பில் 55 குடும்பத்தினர்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இடம்: கலெக்டர் அலுவலகம், பாரிமுனை.