சென்னை எழிலகம் வளாகத்தில் தரம் உயர்த்தப்பட்டுள்ள அவசர கால செயல்பாட்டு மையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். உடன் இடமிருந்து அமைச்சர்கள் வேலு, ராமச்சந்திரன் உள்ளிட்டோர்.
சென்னை மாமல்லபுரத்தில் நடந்த, தமிழக உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு-2026 ஐ முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்து, பல்வேறு முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடந்த, தமிழக உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு-2026 துவக்க விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலினுக்கு, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நினைவு பரிசு வழங்கினார்.