கேரளா மாநிலம், வட கரையில் உள்ள பேங்க் ஆப் மஹாராஷ்டிரா வங்கியில் வாடிக்கையாளர்களின் நகை திருடியது தொடர்பாக வங்கி மேலாளர் மாதா ஜெயகுமாரை கைது செய்த கேரளா போலீசார், இது தொடர்பாக திருப்பூர், புஷ்பா பஸ் ஸ்டாட்டில் உள்ள தனலட்சுமி வங்கியில் அடகு வைத்த 4.6 கிலோ தங்க நகைகளை மீட்டு சென்றனர்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.