திண்டிவனம் அடுத்த சந்தை வீட்டில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்த பணம், நகை மற்றும் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..