திருப்பூர் பெருமாநல்லூர் உத்தமலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி, அழகு வள்ளி கும்மி ஆட்டத்தின் 25 வது அரங்கேற்றம் நடந்தது.
காஷ்மீரில் பனிமழை பொழிந்து ரம்மியமாக காட்சி அளிக்கிறது. அனந்த்நாக் மாவட்டத்தின் கவ்ரான் கிராமத்தில் பனிக்குவியல்கள் மீது சறுக்கி விளையாடிய சிறுவர் - சிறுமியர்.
தமிழக கைத்தறி தொழில்கள் வளர்ச்சி கழகம் சார்பில் சென்னையில் நான்கு நாட்கள் நடக்கும் கைவினைப் பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்ற மரத்தினால் ஆன சைக்கிளுடன் நிற்கும் சிறுவன்.