மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து கண்காட்சியை எம்பி ராஜ்குமார் திறந்து வைத்து பார்வையிட்டார். அருகில் மத்திய மக்கள் தொடர்பகம் மற்றும் பத்திரிக்கை தகவல் அலுவலகம் கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை, மத்திய மக்கள் தொடர்பகம் இயக்குனர் லீலா மீனாட்சி உள்ளிட்டோர்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.