வாரியத்திற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குதல், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூர் தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன்பு, மறியலில் ஈடுபட்ட ஏஜடியூசி கட்டட தொழிலாளர் சங்கத்தினர்.
சட்டசபை தேர்தல் நெருங்குவதை யொட்டி ஓட்டுச்சாவடியில் இருந்து தூரத்தை அறிந்து கொள்ளும் வகையில் சாலையில் குறியீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி ஊழியர்கள். இடம்.ஜி.என்.செட்டி சாலை, தி.நகர்
உத்தமபாளையம் தாலுகா காமயகவுண்டன்பட்டியில் கல்குவாரி செயல்பட வலியுறுத்தி தேனி கலெக்டர் அலுவலகம் அருகே ஏ.ஐ.டி.யூ.சி., சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.