காரமடை அருகே உள்ள குரும்பபாளையம் கிராமத்தில் ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் திருக்கோவில் திருவிழாவிற்கு பக்தர்கள் ஆலாங்கொம்பு அருகே பவானி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் மற்றும் வேல் எடுத்து வந்தனர்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.