கோவை ஐ எம் ஐ ஹாலில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆண்டு மலரை மாநில பொதுச் செயலாளர் ராஜ்குமார் வெளியிட புரவலர் கந்தசாமி பெற்றுக் கொண்டார்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.