கோவை மாவட்ட தடகள சங்கம் மற்றும் அத்யானா இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி சார்பில் பள்ளி மாணவர்களுக்கான தடகளப் போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியத்தில் துவங்கின. இதில் ஓட்டப்பந்தய போட்டியில் ஓடிய மாணவிகள்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.