திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு சட்டசபை பேரவை பொதுக்கணக்கு குழுவின் ஆய்வுக் கூட்டம், ஸ்ரீபெரம்புதூர் தொகுதி - காங்கிரஸ் எம்.எல்.ஏ.,செல்வப்பெருந்தகை தலைமையில் நடந்தது.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.