திருநெல்வேலி மாநகராட்சியில் சுய உதவி குழு தூய்மை பணியாளர்கள் 523 பேருக்கு வேலை வழங்க மறுக்கப்பட்டதை கண்டித்து தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி வளாகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.