திருநெல்வேலி மாநகராட்சியில் சுய உதவி குழு தூய்மை பணியாளர்கள் 523 பேருக்கு வேலை வழங்க மறுக்கப்பட்டதை கண்டித்து தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி வளாகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.