சென்னை புது வண்ணாரப்பேட்டை துறைமுக குடியிருப்பு வளாகத்தில் சிறப்பு குழந்தைகளுக்கான ஸ்வபோதினி பள்ளி மற்றும் தொழில் சார்ந்த மையத்தை சென்னை துறைமுகம் மற்றும் காமராஜர் துறைமுக பொறுப்பு கழகத்தின் தலைவர் சுனில்பாலிவால் திறந்து வைத்தனர்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.