சென்னையில் இன்று நடக்க இருக்கும் இரவு நேர கார் பந்தயத்திற்காக, இரவை பகலாக்கும் விதத்தில், விளக்குகள் பந்தய சாலை முழுவதும் பொருத்தப்பட்டுள்ளது :இடம் மன்றோ சிலை அமைந்துள்ள அண்ணா சாலை
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.