திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே கூட்டப்புளியில் தூண்டில் வளைவு மற்றும் மீன் இறங்கு தளம் அமைக்கும் பணியை அமைச்சர் மகேஷ் துவக்கி வைத்தார். நிகழ்வில் சபாநாயகர் அப்பாவு, கலெக்டர் கார்த்திகேயன் பங்கேற்றனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..