திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே கூட்டப்புளியில் தூண்டில் வளைவு மற்றும் மீன் இறங்கு தளம் அமைக்கும் பணியை அமைச்சர் மகேஷ் துவக்கி வைத்தார். நிகழ்வில் சபாநாயகர் அப்பாவு, கலெக்டர் கார்த்திகேயன் பங்கேற்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் பலத்த காற்றுடன் பெய்த மழையினால் அறுவடை தருணத்தில் நெற்பயிர்கள் சாய்ந்து கிடக்கின்றன.
சென்னை நகரில் வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால் பெரியவர்கள் கையில் குடைப்பிடித்தும்,குழந்தைகளுக்கு தலையில் தொப்பி அணிவித்தும் அழைத்து சென்றனர். இடம் கிண்டி
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.