உலக அமைதி தினவிழா, ஞான ஆசிரியர் தினம், மற்றும் மனைவி நல வேட்பு நாள் விழா, திருப்பூர் காலேஜ் ரோடு ஸ்ரீநிவாசா மகாலில் நடந்தது. அதில், தமிழ் மையம் நிறுவினர் ஜெகத்கஸ்பர் பேசினார். அருகில், திருப்பூர் மனவளக்கலை மன்ற தலைவர் ஆறுமுகம் உள்ளிட்டோர்.
நீட் தேர்வு குளறுபடி, மத்திய அரசின் நிர்வாக திறனை கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தின மைதானம் அருகே காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்
கோவை சூலூர் பகுதியில் நடந்த சிறுமி கொலை வழக்கு தொடர்பாக நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மேற்கு மண்டல ஐ.ஜி., ரம்யா பாரதி, அருகே கோவை சரக டி.ஐ.ஜி., சாமிநாதன்.