திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் அருகே மற்றும் கிரிவல பாதையில் பக்தர்களை வழி மறித்து இடையூறு செய்யக்கூடாது என திருநங்கைகளுக்கு அறிவுரை வழங்கிய கலெக்டர் பாஸ்கர பாண்டியன். உடன் சமூக நலத்துறை அலுவலர் சரண்யா உள்ளிட்டோர் இருந்தனர்.
காஷ்மீரில் பனிமழை பொழிந்து ரம்மியமாக காட்சி அளிக்கிறது. அனந்த்நாக் மாவட்டத்தின் கவ்ரான் கிராமத்தில் பனிக்குவியல்கள் மீது சறுக்கி விளையாடிய சிறுவர் - சிறுமியர்.
தமிழக கைத்தறி தொழில்கள் வளர்ச்சி கழகம் சார்பில் சென்னையில் நான்கு நாட்கள் நடக்கும் கைவினைப் பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்ற மரத்தினால் ஆன சைக்கிளுடன் நிற்கும் சிறுவன்.