பயணிகள் அதிகம் பயன்படுத்தும் விஜயநகர் பேருந்து நிறுத்தத்தை ஆக்கிரமித்து நிற்கும் ஷேர் ஆட்டோக்களால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இடம் : வேளச்சேரி.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.