திருப்பூர், நடராஜ் தியேட்டர் ரோட்டில், இந்து முன்னணி ஊர்வலம் மற்றும் பொது கூட்டம் குறித்த மாநகராட்சி கமிஷ்னர் பவன்குமார் மற்றும் போலீஸ் துணை கமிஷ்னர் கிரிஸ் யாதவ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.