அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டனர்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.