திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை விளாங்குப்பம் மலைவாழ் மக்கள் பகுதியில் நடந்த பிரதமரின் பழங்குடியினர் மேம்பாட்டு திட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ரவி பேசினார். உடன் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உட்பட பலர்.
சென்னை, கலைவாணர் அரங்கத்தில் எரிசக்தி வளம் மற்றும் சட்டத்துறை சி.டி.ஆர்.நிர்மல்குமார் துறை சார்ந்த விநியோக நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி, குர்பானி கொடுப்பதற்காக ,வடமாநிலங்களில் பல்வேறு பகுதியில் இருந்து விற்பனைக்கு வந்துள்ள ஆட்டு கிடாய்கள். இடம். ஜும்மா மசூதி டெல்லி