திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை விளாங்குப்பம் மலைவாழ் மக்கள் பகுதியில் நடந்த பிரதமரின் பழங்குடியினர் மேம்பாட்டு திட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ரவி பேசினார். உடன் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உட்பட பலர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.