sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் மழையால் தென்காசி மாவட்டம் குண்டாறு அணை அதன் முழு கொள்ளளவை எட்டி உபரிநீர் வெளியேறி வரும் நிலையில் ஆபத்தை உணராமல் குளிக்கும் இளைஞர்கள்.
09-Sep-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ11-Feb-2026

2/

சிக்கனம் தேவை... கோடை காலத்திற்கு முன்பே குறைந்து வருகிறது பவானி ஆற்றில் தண்ணீரின் அளவு.இடம் : விளாமரத்தூர்
11-Feb-2026

3/

தமிழ்நாடு ஆட்டோ கால் டாக்ஸி ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஆணையரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.இடம்: கிண்டி
11-Feb-2026

4/

பள்ளிகள் விடும் நேரத்தில் பாதுகாப்பு பணியில் போலீசார் இல்லாததால் ஆசிரியர் ரோட்டில் நின்று வாகனங்களை நிறுத்தி மாணவர்கள் ரோட்டை கடக்கின்றனர்.உடுமலை குட்டை திடல் பஸ் ஸ்டாப் அருகில்.
11-Feb-2026

5/

நவக்கரை ஏ.ஜே.கே., கல்லூரியில் பெண்களுக்கான மைக்ரோகிரின்ஸ் மற்றும் காளான் வளர்ப்பு இலவச பயிற்சி முகாம் நடந்தது.
11-Feb-2026

6/

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் சார்பில் பத்தாம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
11-Feb-2026

7/

கோவை உக்கடம் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
11-Feb-2026

8/

சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் ஊராட்சி செயலர் சங்கம் சார்பில் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வலியுறுத்தி திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
11-Feb-2026

9/

விழுப்புரம் அரசு கலை கல்லூரி விரிவுரையாளர்கள் போராட்டத்தில் மாணவர்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
11-Feb-2026

10/

சென்னை காயிதே மில்லத் அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு, தங்களது கோரிக்கை மனுக்களை மாணவிகளுக்கு வழங்கினர்.
11-Feb-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us