sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

முதல்வர் தொடங்கி தலைமை செயலர் வரை நாள்தோறும் பயணிக்கும் புதுச்சேரியின் முக்கிய சாலையாக விளங்கும், ராஜீவ் காந்தி சிக்னலில் இருந்து மின்விளக்குகள் எரியாமல் இ சி ஆர் சாலை வரை இருண்டு போய் உள்ளது. முருகா தியேட்டரில் இருந்து பிரிலெப்ட் திரும்பும் இ. சி. ஆர். சாலையில் பஸ்சிற்காக ஆபத்தான முறையில் இருளில் நிற்கும் பயணிகள்.
10-Sep-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ15-Dec-2025

2/

திருநெல்வேலி மாவட்டம் மானூர் சுற்றுவட்டார கிராமங்களில் பசுமை மின்சாரம் உற்பத்தி அதிகளவில் நடந்து வருகிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள சோலார் தகடுகள் கடல் போல் காட்சியளிக்கின்றது.
15-Dec-2025

3/

திருநெல்வேலி ரெட்டியார்பட்டி அருகே புதிதாக கட்டப்பட்டு டிச.,21 ஆம் தேதி முதல்வரால் திறந்து வைகப்படவுள்ள பொருநை அருங்காட்சியகம்.
15-Dec-2025

4/

முத்தமிழ் பேரவை அறக்கட்டளை சார்பில் நடந்த முத்தமிழ் பேரவை விருது வழங்கும் விழாவில் பல்வேறு கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கிய முதல்வர் ஸ்டாலின் .
15-Dec-2025

5/

புதுச்சேரி அடுத்த பஞ்சவடி பஞ்சமுக ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்ஜநேயர் சுவாமி கோயிலில் அனுமன் ஜெயந்தி முன்னிட்டு முதல் நாளான பூர்வாங்க பகவத் பிரார்த்தனை பூஜை நடந்தது.
15-Dec-2025

6/

குன்றத்தூர் அருகே உள்ள காவனூர் சிறுகளத்தூர் குன்றின் மீது அமைந்துள்ள பர்வதவர்தினி உடனுறை ராமநாத ஈஸ்வரர் கோவிலில் லட்சதீபங்கள் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
15-Dec-2025

7/

கடலூர் அடுத்த நொச்சிகாடு கிராமத்தில் பா.ஜ. சார்பில் கிராம சபை கூட்டத்தில் தேசிய செயற்குழு உறுப்பினர் ராஜா பேசினார் .
15-Dec-2025

8/

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைக் கேட்பு கூட்டத்திற்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தனர்.
15-Dec-2025

9/

உழவு பணிக்காக ஏர் கலப்பையை தலையில் சுமந்து காளைகளை அழைத்து செல்லும் விவசாயி இடம்: விருத்தாசலம் அடுத்த முத்தனங்குப்பம்.
15-Dec-2025

10/

விக்கிரவாண்டி முதல் சேத்தியாதோப்பு வரை தேசிய நெடுஞ்சாலை பணி இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்தது மீண்டும் சாலை அமைக்கும்படி துவங்கியுள்ளது. இடம்: வடக்குத்து வடலூர் கடலூர்.
15-Dec-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us