விநாயகர் சதுர்த்தி முடிந்து வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட சிலைகள் கடலில் கரைக்கப்படும். இதற்காக மரப்பலகைகள் மூலம் பாதைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.இடம் : பாலவாக்கம்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.