திருவள்ளூர் டோல்கேட் பகுதியில் தமிழ் நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் இயக்கங்கள் சார்பில் ஒரு நாள் அடையாளம் வேலைநிறுத்தம் போராட்டம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.