திருவள்ளூர் டோல்கேட் பகுதியில் தமிழ் நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் இயக்கங்கள் சார்பில் ஒரு நாள் அடையாளம் வேலைநிறுத்தம் போராட்டம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.