இந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் திருப்பூரில் நடந்தது. செல்லம் நகர் பகுதியில் இருந்து ஊர்வலமாய் வந்த விநாயகர் சிலைகள் முன்பு சென்டை மற்றும் கேரள தொய்யம் கலைஞர்கள்
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..