யூ-17எம்.சி.சி.,முருகப்பா ஹாக்கி போட்டி எழும்பூர் ராதாகிருஷ்ணன் அரங்கில் துவங்கியது. காலை நடந்த போட்டியில் மகரிஷி வித்யா மந்திர் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளி அணிகளும் மோதிய விறுவிறுப்பான ஆட்டம்.
காற்று மற்றும் ஒலியின் தரம் குறித்து பொது மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் சென்னை மாநராட்சி சார்பில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நவீன கருவி பொருத்தப்பட்டுள்ளது.
வீடு வழங்க கோரி, நமது மக்கள் சாம்பிராஜியம் சங்கத்தின் சார்பில் 55 குடும்பத்தினர்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இடம்: கலெக்டர் அலுவலகம், பாரிமுனை.