துாத்துக்குடி உப்பாற்று ஓடை கரைகள் பலப்படுத்தும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வீரராகவ ராவ், கலெக்டர் இளம்பகவத் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று நடந்த யாகசாலை பூஜையில் கலந்து கொண்ட உபயதாரர்கள் மற்றும் பொதுமக்கள்.
தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ள நிலையில் அரசு மருத்துவமனைகளில் மறைக்கப்படாமல் உள்ள முதல்வர் புகைப்படங்கள். இடம்.ராஜீவ் காந்தி பொது அரசு மருத்துவமனை