மகாலிங்புரத்திலிருந்து தி.நகர் செல்லும் பாலத்தின் கீழ் அழகுக்காக வைக்கப்பட்ட செடிகள் காயந்த நிலையிலும் செடிகள் வைக்கும் தொட்டிகள் உடைந்த நிலையில் உள்ளது
காற்று மற்றும் ஒலியின் தரம் குறித்து பொது மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் சென்னை மாநராட்சி சார்பில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நவீன கருவி பொருத்தப்பட்டுள்ளது.
வீடு வழங்க கோரி, நமது மக்கள் சாம்பிராஜியம் சங்கத்தின் சார்பில் 55 குடும்பத்தினர்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இடம்: கலெக்டர் அலுவலகம், பாரிமுனை.