சி.பி.ஐ., (எம்) அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஊர்வலம் கோவை காந்திபுரம் சி.பி.ஐ., (எம்) மாவட்ட குழு அலுவலகத்தில் இருந்தது சித்தாபுதூர் வி.கே.கே., மேனன் ரோடு வரை நடைபெற்றது.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.