பசுமையின் தேசத்து பசுமை போர்வை...கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் பகுதியில் விளைச்சல் முடிந்து அறுவடைக்கு தயாராக உள்ள நெற்கதிர்களை சுமந்த வயல்களின் பசுமை படலம்.
அ. தி. மு. க., கொடியுடன் மோதி பார்க்கிறது இந்த அணில். இதற்கும் தற்போதைய அரசியல் நிலவரத்துக்கும் நீங்கள் முடிச்சுப் போட்டால் நாங்கள் பொறுப்பல்ல. இடம்: கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரில்...
திண்டுக்கல்லில் தி.மு.க., மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி. சண்முகம் உருவ பொம்மை எரித்தனர்.