வீடுகளில் அழகுக்காகவும் மற்றும் வாஸ்து சாஸ்திரப்படி வைக்கப்படும் குதிரை மற்றும் யானை மண் சிலைகள் தயாரிக்கப்பட்டு அதற்கு வர்ணம் பூசம் பணியில் ஈடுபட்டுள்ள பெண் தொழிலாளி இடம். கோடம்பாக்கம் நெடுஞ்சாலை.
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு
செசென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.